editor2's podcast - podcast cover

editor2's podcast

editor2 editor2www.podomatic.com
Last refreshed:
Follow this podcast in the Metacast mobile app to refresh it and see new episodes.
Download Metacast podcast app
Podcasts are better in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episodes

Nagi-Narayanan -Thodi Raagam

Nagi-Narayanan -Thodi Raagam அதிகாலை.காம் நேயர்களுக்கு நாகி நாராயணனின் அன்பான வணக்கங்கள். இந்த நிகழ்ச்சியைக் கேட்டு விட்டு நீங்கள் அனுப்பும் கருத்துக்களும், அளிக்கும் ஆதரவும் எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. இதே போல் அவ்வப்போது உங்கள் கருத்துக்களை எனக்கு தெரியப்படுத்துங்கள். இந்த நிகழ்ச்சியை மேலும் மெறுகேற்ற அது எனக்கு உதவும். இன்று நாம் பார்க்க இருக்கும் ராகம் தோடி. இது ஒரு மேளகர்த்தா ராகம். 72 மேளகர்த்தா ராக வரிசையில் இது எட்டாவது ராகமாகும். இரண்டாவது சக்ரமான "நேத்ர" சக்ரத்தில் இது இரண்டாவ...

Jan 09, 200914 min

கவிஞர் சுகிர்தராணி- Interview Part 3

கவிஞர் சுகிர்தராணி- நம் நவீன தமிழ் இலக்கிய உலகில் சில அதிர்வுகளின் அடையாளம். "கைப்பற்றி என் கனவுகேள்", "இரவு மிருகம்" "அவளை மொழிபெயர்த்தல்" ஆகிய மூன்று தொகுதிகளாக அவருடைய கவிதைகள் வெளியாகியுள்ளன. பிறப்பினால் தலித்தாக அறியப்படும் சுகிர்தராணியின் கவிதைகள் இன்று பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளன. பெண் உடல் மொழி பற்றியும், தலித் விடுதலை பற்றியும் இவர் எழுதிய கவிதைகள் தமிழ் இலக்கிய உலகில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுபவை. "என் கண்களின் ஒளிக்கற்றைகள் முன்னறையில் உறங்குபவனின் ஆடை நெகிழ்வுகளில் பதிந்தி...

Jun 13, 200827 min

"பெண்களுக்கு விடுதலை கொடுக்காத தலித் கட்சிகள்.."- கவிஞர் சுகிர்தராணி Part 2

http://www.adhikaalai.com part 2 interview கவிஞர் சுகிர்தராணி- நம் நவீன தமிழ் இலக்கிய உலகில் சில அதிர்வுகளின் அடையாளம். "கைப்பற்றி என் கனவுகேள்", "இரவு மிருகம்" "அவளை மொழிபெயர்த்தல்" ஆகிய மூன்று தொகுதிகளாக அவருடைய கவிதைகள் வெளியாகியுள்ளன. பிறப்பினால் தலித்தாக அறியப்படும் சுகிர்தராணியின் கவிதைகள் இன்று பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளன. பெண் உடல் மொழி பற்றியும், தலித் விடுதலை பற்றியும் இவர் எழுதிய கவிதைகள் தமிழ் இலக்கிய உலகில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுபவை.

Jun 13, 200823 min

"பெண்களுக்கு விடுதலை கொடுக்காத தலித் கட்சிகள்.."- கவிஞர் சுகிர்தராணி Part 1

exclusively covered by http://www.adhikaalai.com கவிஞர் சுகிர்தராணி- நம் நவீன தமிழ் இலக்கிய உலகில் சில அதிர்வுகளின் அடையாளம். "கைப்பற்றி என் கனவுகேள்", "இரவு மிருகம்" "அவளை மொழிபெயர்த்தல்" ஆகிய மூன்று தொகுதிகளாக அவருடைய கவிதைகள் வெளியாகியுள்ளன. பிறப்பினால் தலித்தாக அறியப்படும் சுகிர்தராணியின் கவிதைகள் இன்று பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளன. பெண் உடல் மொழி பற்றியும், தலித் விடுதலை பற்றியும் இவர் எழுதிய கவிதைகள் தமிழ் இலக்கிய உலகில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுபவை. "என் கண்களின் ஒளிக்கற்றைகள் ம...

Jun 13, 200828 min

கவிதை ரசிக்க வந்த கலைஞர் : பிறந்த நாள் கவியரங்கம் ஒலி வடிவில் Part 4: Andal priyadharshini

exclusively covered by http://www.adhikaalai.com அரங்கில் அதிகமான கைத் தட்டல்களை அள்ளிச் சென்ற கவிஞர் ஆண்டாள் பிரியத்ர்ஷினி மேடையேறினார். தந்தைக்கு மகள் எழுதும் கடிதமாக அவர் கவிதை ஆரமபமானது. "நேரில் சந்திக்கத்தான் நினைத்திருந்தேன் தந்தையே.. ஆனால் ஐயா சண்முகநாதனிடம் சதிராட்டம் ஆட முடியாது .. அதனால்... என் கவிதைத் தூது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் உன்னைப் பெற்றால்தான் சொற்கள்ஞ்சியமாகியது. உனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் நீதான் அப்பா எங்கள் தமிழ்க் கடவுள். எப்போதும் உன் அருகிருக்கும் வள்ளிக்கு ஒ...

Jun 07, 200813 min

கவிதை ரசிக்க வந்த கலைஞர் : பிறந்த நாள் கவியரங்கம் ஒலி வடிவில் Part 3 :mehtha

exclusively covered by http://www.adhikaalai.com கவிதை ரசிக்க வந்த கலைஞர் : பிறந்த நாள் கவியரங்கம் ஒலி வடிவில் அடுத்து மு.மேத்தா வந்தார். "தமிழ் நாட்டின் வரலாறும் .. தலைவா உன் வரலாறும் தனித்தனி இல்லை" என்றார்.

Jun 07, 200812 min

கவிதை ரசிக்க வந்த கலைஞர் : பிறந்த நாள் கவியரங்கம் ஒலி வடிவில் Part 2 Kavingar karunanithi

Exclusively covered by http://www.adhikaalai.com கலைஞர் கருணாநிதியை புகழந்து கவிபாட கவிஞர் .கருணாநிதி. இவர் நந்தனம் கலைக் கல்லூரியில் தமிழத் துறை விரிவுரையாளர். "என்னை ஏன் முதலில் அழைத்தீர்கள் கருணாநிதி என்றால் முதலில் வருவார் என்பதலா? குடியரசு இதழில் எழுதிய உன் கைகள் குடிய்ரசுத் தலைவரையே தேர்ந்தெடுக்கிறது. இந்தியாவுக்குள் தமிழகம் இல்லை. இப்பொழுது தமிழகத்துக்குள்தான் இந்தியா"

Jun 07, 20083 min

கவிதை ரசிக்க வந்த கலைஞர் : பிறந்த நாள் கவியரங்கம் ஒலி வடிவில் Part 1: Kavikko

கவிதை ரசிக்க வந்த கலைஞர் : பிறந்த நாள் கவியரங்கம் ஒலி வடிவில்:- தமிழக முதல்வர் கலைஞரின் 85 -வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்புக் கவியரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார் சென்னை மேயர் மா.சுப்பிரமணியன்.இந்தக் கவியரங்கம் சென்னை கலைவாணர் அரங்கில் 4ந்தேதி மாலை 6.30 மணி அளவில் நடைபெற்றது. கவியரங்கத்துக்கு கவிக்கோ.அப்துல்ரஹ்மான் தலைமை வகித்தார். வைரமுத்து, மு.மேத்தா, ஆண்டாள் பிரியதர்ஷ்னி, பேரா.செல்வகணபதி, மு.கருணாநிதி ஆகியோர் கவியரங்கில் பங்கேற்றனர். தமிழகத்தின் முன்னணிக் கவிஞர்களை ஒரே மேடையில் பார்...

Jun 07, 200814 min

இணைய உலகில் தமிழ் வளர சிங்கப்பூர் மணியம் கோரிக்கை! Part 2

Covered Exclusively by http://www.adhikaalai.com சிங்கப்பூர் பிரமுகரான மணியம் உலக தமிழிணைய அமைப்புகளோடு தொடர்புடையவர். குறிப்பாக 1997ல் இணைய வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஐடிஎன்ஸ்-ல் தமிழ் குழுமம் அமைக்க ஆலோசனை கூறி அமைக்கக் காரணமாக இருந்தார். இணைய பெயர் மற்றும் எண் அளிக்கும் ஆணையம் inet- www.isoc.org - இணைய கழகம் போன்றவற்றில் முக்கிய பொறுப்புவகிப்பவர். 1998ல் இணைய‌ வ‌ர்த்த‌கம் குறித்த‌ அமைப்பான‌ இடென்ச் சிங்க‌ப்பூரில் நிறுவ‌ப்ப‌ட்டது. இந்தியாவிற்கான‌ இணைய‌ வ‌ர்த்த‌க‌ மைய‌ம் உருவாக‌ கார‌ண...

Jun 02, 200849 min

இணைய உலகில் தமிழ் வளர சிங்கப்பூர் மணியம் கோரிக்கை! Part 1

Covered exclusively bu http://www.adhikaalai.com சிங்கப்பூர் பிரமுகரான மணியம் உலக தமிழிணைய அமைப்புகளோடு தொடர்புடையவர். குறிப்பாக 1997ல் இணைய வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஐடிஎன்ஸ்-ல் தமிழ் குழுமம் அமைக்க ஆலோசனை கூறி அமைக்கக் காரணமாக இருந்தார். இணைய பெயர் மற்றும் எண் அளிக்கும் ஆணையம் inet- www.isoc.org - இணைய கழகம் போன்றவற்றில் முக்கிய பொறுப்புவகிப்பவர். 1998ல் இணைய‌ வ‌ர்த்த‌கம் குறித்த‌ அமைப்பான‌ இடென்ச் சிங்க‌ப்பூரில் நிறுவ‌ப்ப‌ட்டது. இந்தியாவிற்கான‌ இணைய‌ வ‌ர்த்த‌க‌ மைய‌ம் உருவாக‌ கார‌ண...

Jun 02, 200825 min

"தமிழனின் முதல் எதிரி இந்தியனே"- இயக்குனர் சீமான் கொந்தளிப்பு Part 2

சென்னை நெய்தல் கலைக்கூடம் சார்பாக, ஈழத் தமிழர்களை மையக் கருத்தாகக் கொண்ட 'தவிப்பு', 'அழுகுரல்' என்ற குறும்படங்களை கோடம்பாக்கம் எம்.எம்.திரை அரங்கில் நேற்று வெளியிட்டனர். இந்த விழாவிற்கு தமிழர் தேசிய பொதுவுடைமை இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை வகித்தார். இந்த விழாவில் இயக்குனர் சீமான், கவிஞர்.காசி ஆனந்தன், இயக்குனர் வா.செ.குகநாதன், கவிஞர் .ஜெயபாஸ்கரன் வணிகர், சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். நிகழ்ச்சியை "காற்றுக்கென்ன வேலி" பட இயக்குனர் புகழேந்தி தொகுத்து...

May 28, 200819 min

"தமிழனின் முதல் எதிரி இந்தியனே"- இயக்குனர் சீமான் கொந்தளிப்பு Part 1

Exclusively covered by http://www.adhikaalai.com சென்னை நெய்தல் கலைக்கூடம் சார்பாக, ஈழத் தமிழர்களை மையக் கருத்தாகக் கொண்ட 'தவிப்பு', 'அழுகுரல்' என்ற குறும்படங்களை கோடம்பாக்கம் எம்.எம்.திரை அரங்கில் நேற்று வெளியிட்டனர். இந்த விழாவிற்கு தமிழர் தேசிய பொதுவுடைமை இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை வகித்தார். இந்த விழாவில் இயக்குனர் சீமான், கவிஞர்.காசி ஆனந்தன், இயக்குனர் வா.செ.குகநாதன், கவிஞர் .ஜெயபாஸ்கரன் வணிகர், சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். நிகழ்ச்சியை "கா...

May 28, 200814 min

மக்கள் ஓசை ஆசிரியர் ராஜேந்திரன் என்ற ராஜன் நேர்காணல்

'மலேசிய தமிழர்கள் கொந்தளித்தது ஏன்?' மக்கள் ஓசை ஆசிரியர் நேர்காணல் மலேசியாவின் 'மக்கள் ஓசை' தினசரிப் பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் ராஜேந்திரன் என்ற ராஜன். சமீபத்தில் தமிழகத்துக்கு குறுகிய கால வருகையை மேற்கொண்டிருந்தார். அவர், மலேசிய தமிழ் பத்திரிகை உலகில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தடம் பத்திது வருபவர். மறைந்த பத்திரிகையாளர் ஆதி.குமணனின் பாசறையில் கூர் தீட்டப்பட்டவர்.’மலேசிய நண்பன்’ பத்திரிகையின் ஆசிரியராக நீண்ட காலம் பணிபுரிந்தவர். தற்பொழுது ‘மக்கள் ஓசை’ எனும் முன்னணி பத்திரிகையை ஒரு ...

May 10, 200850 min

"ஜெயகாந்தன் ...அவன் அப்படித்தான்" - பாரதிராஜா

"ஜெயகாந்தன் ...அவன் அப்படித்தான்" - பாரதிராஜா எழுத்தாளர் ஜெயகாந்தனின் 75 -வது பிறந்த நாள் விழாவில் இயக்குனர் பாரதிராஜா ஆற்றிய உரையின் ஒலி வடிவம்

May 05, 200818 min

Maalan Speech on "123 இந்தியாவே ஓடாதே...நில்!" Book release function

மதிமுக தலைமை நிலையச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய "123 இந்தியாவே ஓடாதே...நில்!" என்ற நூலின் வெளியீட்டு விழா 02.05.2008 அன்று சென்னையில் நடைபெற்றது. விழாவுக்கு வைகோ தலைமை தாங்கினார். இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தோழர் நல்லக்கண்ணு முன்னிலை வகித்தார். பத்திரிகையாளர் மாலன், குறும்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார், மதிமுகவின் நாஞ்சில் சம்பத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியை கவிஞர் வெண்ணிலா தொகுத்து வழங்கினார். அவ்விழாவின் ஒலித்தொகுப்பு இங்கே இடம் பெறுகிறது. மாலன் - சொற்பொழிவு : ஒ...

May 02, 200826 min

Vaiko Speech on

மதிமுக தலைமை நிலையச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய "123 இந்தியாவே ஓடாதே...நில்!" என்ற நூலின் வெளியீட்டு விழா 02.05.2008 அன்று சென்னையில் நடைபெற்றது. விழாவுக்கு வைகோ தலைமை தாங்கினார். இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தோழர் நல்லக்கண்ணு முன்னிலை வகித்தார். பத்திரிகையாளர் மாலன், குறும்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார், மதிமுகவின் நாஞ்சில் சம்பத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியை கவிஞர் வெண்ணிலா தொகுத்து வழங்கினார். அவ்விழாவின் ஒலித் தொகுப்பு இங்கே இடம் பெறுகிறது. வைகோ - சொற்பொழிவு : ஒ...

May 02, 200840 min
For the best experience, listen in Metacast app for iOS or Android