'Wayanad' துயரம்...அடுத்து Nilgiri? எச்சரிக்கும் சூழலியாளர்கள்! | Elangovan Explains
Aug 01, 2024•18 min
Episode description
பயங்கர நிலச்சரிவு பேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள், "நேற்று காலையிலிருந்தே மழையின் தீவிரம் அதிகமாக இருந்தது. இடைவிடாது தொடர்ந்து பெய்த மழையில் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்தது. மழையின் தீவிரத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் 3 இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.
For the best experience, listen in Metacast app for iOS or Android
