#148 Kadal Sonnadhu - podcast episode cover

#148 Kadal Sonnadhu

May 18, 20259 min
--:--
--:--
Download Metacast podcast app
Listen to this episode in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Summary

இந்த உணர்வுபூர்வமான கடிதம், லண்டனில் இருந்து மனைவி ராமாவிற்கு பீம்ராவ் எழுதியதாகும். அவர் தனது சமூகப் புரட்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்கள், மற்றும் தனது மகன் யஷ்வந்தின் கல்விக்கான கனவுகள் பற்றிப் பேசுகிறார். பீம்ராவ், கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, சமூகத்தில் நிலவும் வறுமை, அவமானம், மற்றும் மதச்சார்புகளுக்கு எதிரான தனது அசைக்க முடியாத தேடலையும், அதற்காக அவர் செய்யும் தியாகங்களையும் பகிர்ந்து கொள்கிறார். ராமா அளிக்கும் ஆதரவு மற்றும் குடும்பம் எதிர்கொள்ளும் சவால்களையும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.

Episode description

Love what you're hearing from Omcreem? Now you can support us directly and help our creative journey! Support Us On UPIchathry-1@okhdfcbank Patreon⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠https://www.patreon.com/OMCREEM⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠

Transcript

குடும்பத்திற்கான ஏக்கம், யஷ்வந்தின் கல்வி நோக்கம்

ரமா, நீ எப்படி இருக்கிறாய் ரமா? இன்று முழுக்க உன்னையும் யஷ்வந்தையும் பற்றியன் நினைத்துக்கும் இருந்தேன். உன்னை பற்றி என்னுகையில் உருக்குலைந்து போகிறேன். சமிவகாலங்களில் என்னுடைய ஒரைகள் பிரும் விவாதங்களை எடுப்பி இருக்கின்றுன். வட்டமே செய்மானாட்டில் நான் நிகள்த்திய ஒரைகள் நன்றாகும் உக்கமுட்டுவதாகும் இருந்ததாக செய்தித்தாள்வில் குறிப்பிட்டுள்ளன். அதற்குமும் நால் இந்த மானாட்டில் என்னுடைய பங்கு என்ன என பிரதிபலித்துக் கொண்டிருந்தேன். நம் நாட்டின் உடுக்கப்பட்ட குடிமக்களின் முகங்கள் கண்முள் நின்றன.

பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக இவர்கள் வலியிலும் துயரத்திலும் உடன்று அல்லல் படுகிறார்கள் தங்களுடைய துயரங்களுக்கு முடிவோ விடிவோ இல்லை என்று நம்புகிறார்கள் நான் அதிருந்து போனேன் என்றாலும் இந்த தீமைக்கு எதிராக போரிட்டுக் கொண்டிருக்கிறேன் பெரும் வரிவுரிதே பெற்றவனாக உனருகிறேன் என்னுடைய மனதில் பல சிந்தனைகள் நிடலாடிவிட்டன இதையம் பலவகையான உனர்ச்சிகளால் நிறம்பிய உள்ளது

நான் நம் வீட்டையும் உங்கள் எல்லாரையும் காணத்துடிக்கிறேன். உன்னை என்னி விரவுடல்கிறேன். யஷ்வன்தின் நினைவு வாட்டி எடுக்கிறது. என்னை வழியனுப்பு கப்பல் வரை வந்தாய். உன்னை வரவேண்டாம் என நான் சொல்லியும் எனக்கு பிரியாவிடைக் குடுக்க ஓடோடி வந்தாய் சுற்றி இருந்த மக்கள் என்னை ஆரவாரத்தோடு வழியனிப்பு வைப்பதை கண்கூடாகப் பார்த்தாய்

நீ நன்றி உனர்வால் நிறைக்கப்பட்டவலாக, உனர்ச்சிவையப்பட்டவலாக காட்சியிலித்தாய். உன்னுடைய உனருகளை சொர்க்கலைக்கொண்டு வெளிப்படுத்தை எலாமல் நின்றாய். நீ பேச நினைத்ததை எல்லாம் உன் விடிகள் தெரியப்படுத்திவிட்டன. நீ உதிர்க்கும் சொர்க்கலை விட உன்னுடைய மோனம் பலவற்றை பேசியது உன் நாவினில் சொர்க்கல் பூத்தன எனினும் உன் விடித்துளிவிலே அச்சொர்க்கலி முழுப் புருளாகும்.

அந்த கண்ணீர் துழிகள் வாய் முடி விலிப்படுத்த எலாத வெற்று எல்லாம் பேசின் லண்டனில் காலை வேலையில் இந்த எண்ணங்கள் எல்லாம் நினைவுக்கு விருகிறது அழுது தீத்து விட வேண்டுமின் சுதுக்கிறது நம் கிடந்து தவிக்கிறேன். நீ எப்படி இருக்கிறாயிரமா? நம் யஷ்வந்து நலமா? அவன் அப்பா எங்கே இன்று கேட்கிறானா, அவன் உடைய மூட்டுவலி மட்டுப்பட்டிருக்கிறதா. நம் உடைய நாங்கு கொழந்தைகளை இடந்து நிற்கிறும்.

ஏஷ்வுந்து மட்டுமே நமக்காது உயித்திருக்கிறாம். அவனே உன் தாயமியின் முகம். அவனை நாம் நான் ராக பார்த்துக் கொள்ள வேண்டும். அவன் மீது எப்போதும் ஒரு கண்வைத்துக் கொள்ளரமாம். ஏஷ்வுந்திருக்கு நிறைய கர்ப்பி. இறவு அவனை எடுப்பி படிக்க வைக்கும். என் தந்தை என்ன இறவில் எடுப்பி படிக்க வைப்பார். என்னை தவராமல் எடுப்ப வேண்டும் என்பதற்காக, அவர் தூக்கம் தொலைந்து விடுத்திருப்பார். அவர்தான் எனக்கு இந்த ஒடுக்கர்த்தை பைச்சுவித்தார்.

நான் படிக்கை எடுந்ததும் அவர் உரங்கப் போய்விடுவார். இறவு போயும் போயும் எடவேண்டுமா என எனக்கு ஆரம்பத்தில் சோம்பிரித்தனமாக இருக்கும். படிப்பதைவிட தூங்குவதே சுகமானது இல்லையா? ஆனால் இப்போது திரிம்பிப் பார்க்கையில் உரக்கத்தை விடவும் கல்வியே வாழ்க்கைக்கு முக்கியமானதாக மாரியிதுக்கிறது இதர்க்கன பிரும்பாலான பாராட்டுக்கில் என் தந்தை இச்செரவெட்டு

நான் படிப்பில் ஆர்வமிக்குவனாக இருக்க வேண்டும் என்பதற்காக, என் தந்தை என்னற்ற தியாகங்கள் புரிந்தார். என் வாழ்வில் விடியல் மலர்வதற்காக, அவர் அல்லும் பகலும் ஓயாமல் உடைத்தார். அவரின் உளைப்பின் கணிகள் தர்ப்போது காய்த்துக் குளுங்கு வதைக் காண்கிறேன். இன்று அறைக் குறித்து நான் பேருவகைக் கொள்கிறேன். தமா, அதற்கு இனையாக யஷ்வன்தும் கல்வியில் கண்ணுங்கருத்துமாக இருக்க வேண்டும்.

சமூக அநீதிக்கு எதிரான போராட்டம், அறிவின் தேடல்

அவன் உள்ளம் புத்தங்கள் மீது தீராத தாகத்தைக் கொண்டிருக்குமாது தூண்டி விடு வேண்டும். ரமா, பணம் ஆடம்பரம் ஆய்ய வற்றால் பயனும்சும் இந்தை, உன்னை சுற்றி அவற்றி கட்டாயம் கண்ணுட்டிருக்கொண்டே இருப்பாய்.

இத்தகே சுகங்களை நாடி மக்கள் ஓயாமல் அலைகிரார்கள் இந்த ஒட்றை இனக்கில் மட்டுமே இம் மக்களின் வாழ்க்கை தேங்கி விடிகிறது அவருகள் வேறு எந்த முன்னேற்றம் வலக்சியையும் நாடுவுதின்னே இத்தகைய வாழ்க்கியில் நாம் திருப்தியடைந்து விடக்குடாதிரமால் நம்மை சுற்றி வேதனையிர்த்த விர வேரும்றுமில்லை வருமை மட்டுமே நம்முடைய துனைவனா வேறுக்கிறது பிரச்சனைகள் நம்மை விட்டு விலகுவதே இல்லை

அவமானம் வஞ்சிப்பு ஏடனம் நம் நிழலைப் போல பின்தொடுந்து உண்டே இருக்கின்று நம்மை இருட்டும் தொயரக்கடலும் மட்டுமே சூழ்ந்திருக்கின்று நாமே நம்முடைய மீட்பருகளாக இருக்க வேண்டும் நாமே நமக்கு வடிகாட்டியாக மாரம் வெண்டு நாம் தேர்ந்திடுத்த பாதியில் ரீபங்களை எட்ற வெண்டு இந்த வெற்றினோக்கிய பாதியில் நாமே நடைப் போடுமோ சமுகத்தில் நமக்கென்று இடம் எதுவும் இல்லை

நமக்கான இடத்தை நாம்தான் உருவாக்கிக்குள்ள வேண்டு நம் நிலமை இப்படி இருப்பதால் யஷ்வந்துக்கு உயர்ந்த கல்வியை நீ வடங்க வேண்டும் என்று விருந்துகிறேன் அவன் முறையாக ஆடையனிவதை உரிதி செய்வதோடு சமுகத்தில் பண்பு நலங்களோடு படகவும் பைச்சுதிக்கவும் நீ அவன் மூலையில் லட்சியத்தை கட்டி எழுப்பு வேட்டு உன்னைப்பற்றியே ஓயாமல் நெனைத்துக்குண்டு இருக்கிறேன் யஷ்வந்துகுரித்தும் என்னிக்குண்டு இருக்கிறேன்

உன்னை நான் புரிந்து ஒள்ள வில்லை என்னை என்னிவிடாதிரமா உன் வேதனையை நான் உனருகிறின் உதிரும் மிலைகளைப் போல உன் உடல்னலம் தேவதை உன் உயிர்மரம் காயிந்து சருகாகுவதையுமரிவேன் ஆனால் நான் என்ன செய்ய என்னும் ரமா, எப்போதும் விலகமருக்கும் வருமை ஒரு உரம் இடுக்கிறது, மற்று உரம் என்னுடைய பிடிவாதமும் உரிதிமிக்க சபதமும் நிற்கிறது, அரிவை தேடியடைய வேண்டும் எனும் என்னுடைய சபதம்

வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் அரிவுத்தேடலி என்னை மூழ்கிடித்து கொண்டு விட்டேன். என்னை தாங்கும் வலிமிக்கத் தூனாக நீயே இருக்கிறான். என்னுடைய உலகத்தை கவனித்து கொல்கிறான். உன் கண்ணிரைக் கொண்டு என் மனவுருதிய் வழக்திடுக்கிறாய். இதனால்தான் எல்லையற்ற அரிவுத் பிருங்கடலில் எந்த தடைய மின்றில் நான் ஊரித் தெலைக்க முடிகிறது. நான் சத்தியமாக கொடுமைக்காரணில்லை ராமா.

என் அரிவு வேட்கையை சலைக்காத தேடலின் முலம் தனித்துக் கொண்டிருக்கிறேன். இதிலிருந்து திசைத்திருப்பும் எதுவும் என்னை காயப்படுத்துகிறது. என் அமைதையைத் தீர்குளைத்து கோபம் கொள்ளவிக்கிறது. எனக்கும் இதைய முள்ளதிரமா... நான் பரிதவிக்கிறேன் ஆலாலும் புரட்சிக்கே என்னை உப்பு கொடுத்திருக்கிறேன் இந்த உயரியல் அட்சியத்திருக்காக என் உனர்ச்சிகளை தீயிட்டு போசுக்க வேண்டி எனிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்

இதனால் நீயும் யஷ்வந்தும் குட சமையங்களில் பாதிக்கப்பட்டிரு கிரேர்கள் வென்பது உண்மை ஆனால் இந்த மடலை உரு கையால் எடுதிக்கொண்டு இன்னொரு கரத்தால் உன் கண்ணிரை தொடைக்கிறேன் நம்ம செல்ல பட்டலேவை பார்த்துக் கொண்டுமா அவனை அடிக்காதே, நான் அவனை அடித்திருக்கிறேன், அதை ஒரு காலும் அவனுக்கு நினேவுப்படுத்தாதே, அவன் உன்னுடைய பிரிக்க முடியாதப் போதி

இந்த சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் மத உலரிரியான பக்கச்சார்புகள் சமூகப் புருலாதாரை எற்றத்தால்வுகளை அறவே வேரருக்கும் படியை கண்டடைய வேண்டும் இவை அன்றாட வாழ்வின் ஆடமாக உடிப் போயிருக்கின்றன இவற்றை முற்தமாக எடித்திட வேண்டும் மீண்டு வர முடியாத வகியில் புதைத்திட வேண்டும் இவற்றை சமூகத்தின் யாவகம் கலாச்சாரத்தில் இருந்தும் கூட அரவே அகற்ற வேண்டும் மிலகிருந்துகிறின்

இந்த மடலை வடித்துக்கொண்டுருக்கும் புதே உன் விழிகள் வழியும் நீரி நீரத்தை உளருகிறேன் நீ திக்கு முக்காடி போயிருக்கிறாயன என்னுகிறேன் உன் இதையம் கனத்து போயிருக்கும் உன் உதருகள் நடுங்கிக் கொண்டுருந்தாலும் உன் உனர்ச்சிகளுக்கு சொல்ல முயல்பா வர்ச்சைக் கொடத்தும் வார்த்தைகள் கிடைக்கிறீர்கள் நீ அத்தகைய உடைந்து விடக் கூடிய உனர்ச்சிக ரமான நிலையில் இருக்கிறாய்

ராமாவிற்கு நன்றியும், புரட்சியின் அர்ப்பணிப்பும்

நீ என் வாழ்க்கையில் இல்லை என்றால் என்னாக இருக்கும் நீ என் துனையாக உடன் வராமல் போயிருந்தால் என் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் வாழ்க்கையில் சொத்து சுகமே முக்கியம் என என்னுபவளாக இருந்திருந்தால் என்னை தனியே தவிக்கு விட்டு போயிப்பாட் யாராவது எப்போதும் பசியால் வாடவும் பம்பாயும் பசுமாட்டின் சாணியை தேடியலையும் அதை வரட்டியாக்கி கடுப்பெரிக்குவும் யாராவது விரும்பு வாருகளா வீட்டில் கிடிந்து போன துனிகளை ஒட்டு போட்டுக்கொண்டும்

வருமைக் கொடுமையில் நான் கொட்டும் ஒரேவரு ஒத்தி பெட்டிதான் மாதம் உள்ளுவதற்கும் அல்லது இறுக்கிறாரிசி பறுப்பு உப்பவைச்சு மாசக்கடசி வர ஓட்டித்தாகனோ முதலியை சொர்க்கலை தாங்கிக் கொள்வார்கள் என்னுடைய ஆணைகளை நீ கடைபிடிக்காமல் முரண்டுபிடுத்திருந்தால் என்னாக இருக்கும். நான் உடைந்து போன உள்ளத்தோலு என் சபதத்தை காப்பாற்ற முடியாதாவனாக போயிருப்பேன்.

முற்றிலும் நிலைகுளைந்து என்னிப்பார்க்கு குட முடியாத அழவுக்கு என் கணவுகள் சுக்கு நூறாக இருக்கும். ரமா, என் வாழ்வின் நான் தேடுவதை என்லாம் தொலைத்திருப்பேன். எல்லாமும் என்னுடைய எல்லா உள்ள கிடக்கைகளும் நிறைவே ராமல் காயப்பொட்டிருக்கும் சிறு பதலைப் போல புருலட்ச வணாகிருந்திரும்பேன் உன்னையும் என்னையும் பார்த்துக்கொள் சீக்கிரம் ஓர் திரும்பி விடுவேன் கவலைப்படாதே என்னுடைய நல்வாள்த்துகளை அனை விருக்கும் தெரியப்படுத்துவும் உன்னுடைய பிமாரா லண்டன்

This transcript was generated by Metacast using AI and may contain inaccuracies. Learn more about transcripts.
For the best experience, listen in Metacast app for iOS or Android