AWR Tamil / தமிழ் / tamiḻ
Last refreshed: ⓘ

Episodes
ரோதையின் விசுவாசம் -1
இந்த சிறுமி ரோதைக்கு கடவுள் மீது அதிக நம்பிக்கை இருந்தது, நாமும் கடவுள் மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும்
மேய்ப்பனின் வாழ்க்கை
மேய்ப்பனின் பொறுப்பு என்ன, ஆடுகளை எப்படி பராமரிக்க வேண்டும், இன்று இயேசு எப்படி நம் தேவைகளை கவனித்து வருகிறார்
தீமையை விரும்பிய மனிதன்
உங்கள் இதயம் தீமையால் நிறைந்திருந்தால், நீங்கள் நரக நெருப்பிலிருந்து தப்பிக்க முடியாது
மனந்திரும்புதல் சங்கீதம்
சங்கீதம் 51, தாவீதின் ஜெபத்தைப் பற்றியும், அவன் தன் பாவத்திற்காக எப்படி மனந்திரும்பினான் என்பதைப் பற்றியும் கூறுகிறது.
கடவுள் எங்கும் நிறைந்திருப்பது
கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார், நம்பிக்கையால் மட்டுமே நாம் கடவுளின் பிரசன்னத்தை உணர முடியும்.
மூன்று வாக்குறுதிகள்
வேதாகமம் கடவுளின் வாக்குறுதிகளால் நிரம்பியுள்ளது, மூன்று வாக்குறுதிகளிலிருந்து நாம் படிக்கப் போகிறோம்.
வனாந்தரத்தில்லிருந்து அழைப்பு
வனாந்தரத்தில் ஒரு மனிதன் அழுதுகொண்டே, பாவங்களுக்காக வருந்தும்படி மக்களை அழைத்தான்
உங்கள் சகோதரர்களுக்காக நிற்கவும்
இந்த உலகில் அனைவரும் நமது சகோதர சகோதரிகள், ஏனென்றால் அவர்கள் கடவுளால் படைக்கப்பட்டவர்கள், எனவே எப்போதும் உங்கள் சகோதரர்களை நேசிக்கவும்
இருபினும் கர்த்தர் சந்திப்பார்
நாம் கடவுளை விட்டு விலகிச் சென்றாலும், அவருடைய கருணையால் கடவுள் நம் தேவைகளை நிறைவேற்றுகிறார்
தேவன் ஏன் மோசேயை தேர்ந்தெடுத்தார்?
இஸ்ரவேலர்களை அடிமைத்தனத்திலிருந்து வழிநடத்த கடவுள் மோசேயைத் தேர்ந்தெடுத்தார். மேலும் கடவுள் மீது மோசே கொண்டிருந்த அசாதாரண நம்பிக்கையையும் கடவுள் பார்க்க முடிந்தது.
கர்த்தாரிடமிருந்து பயிற்சி
இயேசு தம் சீடர்களுக்குப் பயிற்சி அளித்தார், அதனால் அவர்கள் கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கிக்க வல்லவர்களாக இருந்தார்கள், கடவுள் உங்களைப் பயிற்றுவிக்க அனுமதித்தால், நீங்களும் ஒரு நாள் இயேசு கிறிஸ்துவின் சீடர்களாக இருப்பீர்கள்.
உங்களுக்கு சிறப்பு அழைப்பு உள்ளது
இவ்வுலகில் படைக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் கடவுளிடமிருந்து ஒரு சிறப்பு அழைப்பு உள்ளது, அதை நிறைவேற்ற வேண்டும்
உங்கள் கனவே உங்கள் வாழ்க்கை
இந்த உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்க வேண்டும், ஆனால் அவர்கள் அந்த கனவை இயேசுவிடம் ஓபிவிக்க வேண்டும், அந்த கனவை நிறைவேற்ற அவர் அவர்களுக்கு உதவுவார்
கல்லறியப்படுவோம்.
சில சமயங்களில் நாம் தேவனுடைய ஊழியத்தைச் செய்யும்போது எதிர்ப்புகளை பெறுவதற்குத் தயாராக இருக்க வேண்டும்
இயற்கை மற்றும் செயற்கை
எத்தனை கண்டுபிடிப்புகள் இயற்கையின் அழகை அழித்தன, அது மனித குலத்தை எப்படி பாதிக்கிறது.
இயற்கை மற்றும் அதன் நன்மைகள்
இயற்கை மனித குலத்திற்கு கடவுள் கொடுத்த வரம், இயற்கை இல்லாமல் மனிதன் இந்த உலகில் வாழ முடியாது
இயற்கையும் இறைவனும்
இயற்கை எவ்வாறு கடவுளின் கட்டளைக்கு கீழ்ப்படிகிறது மற்றும் அதன் பலனை அதன் நேரத்தில் கொடுக்கிறது.
இயற்கை மற்றும் மனிதன்
இயற்கைக்கும் மனிதனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது, ஏனென்றால் கடவுள் மனிதனுக்காக இயற்கையைப் படைத்தார்
ஆசாரிப்புக்கூடாரப் பண்டிகைகள்
ஆசாரிப்புக்கூடாரத்தின் அர்த்தத்தையும் அதன் நோக்கத்தையும் நினைவுகூர சில பண்டிகைகளைப் பின்பற்றும்படி கடவுள் மோசேக்கு அறிவுறுத்தினார்
ஆசரிப்புக் கூடார பண்டிகைகள்
ஆசரிப்பு கூடார பண்டிகைகள்., இன்று நமக்கு ஆழமான பாடங்களை வெளிப்படுத்துகின்றன. பழைய ஏற்பாட்டு சேவைகள் கிறிஸ்து நமது இரட்சிப்புக்காக செய்யும் பணியின் பிரதிநிதித்துவமாகும். பூமிக்குரிய ஆசரிப்பு கூடார
சொர்க்கம் என்று அழைக்கப்படுகிற புதிய பூமி
ஒரு நாள் இந்த பூமி தூய்மையாகவும் புனிதமாகவும் இருக்காது, மரணமும் கண்ணீரும் இல்லை, கடவுள் எப்போதும் நம்முடன் இருப்பார்.
கடைசி நாட்களில் கவனமாக இருங்கள்
வேதாகம கணிப்பின்படி கடைசி நாட்களில் மக்கள் அதிக துன்மார்க்கர்களாக இருப்பார்கள். ஆகையால் நாம் எல்லா செயல்களிலும் கவனமாக இருக்க வேண்டும் கிறிஸ்துவோடு ஜீவிக்க வேண்டும்.
ஆயிரம் வருட அரசாட்சி.
வேதாகமத்தில் தவறாக புரிந்து கொண்ட ஒரு தீர்க்கதரிசனம் என்றால் அது ஆயிரம் வருட அரசாட்சி இந்த ஆயிரம் வருட அரசாட்சி இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகைக்கு பிறகு நடைபெறக்கூடியதாக இருக்கிறது இந்த ஆயிரம் வருட அரசாட்சியில் பரலோகத்தில் நீதிமான்களுக்கு என்ன
இயேசு எப்போது வருவார்?
இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக நாம் அனைவரும் காத்திருக்கிறோம், அவருடைய வருகையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? அதுதான் நாம் இங்கே கேட்கும் செய்தி
திருமணம் என்றென்றும் ஒரு உடன்படிக்கை
கடவுளால் நடத்தப்பட்ட முதல் திருமணம், கணவனும் மனைவியும் ஒன்றாக வாழ்வது நித்தியமானது
உங்கள் திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது ?
திருமணமானது கடவுளின் பார்வையில் புனிதமானது, இன்று உங்கள் நாளைத் தீட்டுப்படுத்தாதீர்கள்
கிறிஸ்தவ வாழ்க்கை முறை
கடவுள் நமக்கான சரியான வாழ்க்கை முறையை வைத்திருக்கிறார், நாம் வாழ்க்கையில் நல்ல விஷயங்களைப் பின்பற்ற வேண்டும்
கிறிஸ்தவ தரநிலைகள்
நீங்கள் கடவுளால் அழைக்கப்படுகிறீர்கள், கடவுள் உங்களுக்காக ஒரு சிறப்பு திட்டத்தை வைத்திருக்கிறார், கடவுள் சரியான நேரத்தில் நிறைவேற்றுவார்
தேவனின் காரியதரிசிகள்
இந்த உலகத்தின் பராமரிப்பாளராக இருக்க கடவுள் நம்மை அழைத்தார், மேலும் நம்முடைய எல்லா ஆசீர்வாதங்களிலும் நாம் கடவுளுக்கு கணக்குக் கொடுக்க வேண்டும்.