AUDIBLE TAMIL - podcast cover

AUDIBLE TAMIL

AUDIBLE TAMIL podcasters.spotify.com
Wonderful thoughts..in Tamil. Be the change you want to see in the world..
Last refreshed:
Follow this podcast in the Metacast mobile app to refresh it and see new episodes.
Download Metacast podcast app
Podcasts are better in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episodes

THE RIPPLE EFFECT | Dr. GREG WELLS

மனிதர்கள் இந்த காலகட்டத்தில் வேகம் வேகம் என்று வாழ்க்கையின் உன்னதத்தினை இழந்து விட்டனர் அதற்கான காரணம் நான்கு தூண்களை அவர்கள் சரியாக கவனிக்காமல் விட்டது எனலாம் அந்த நான்கு தூண்கள் தூக்கம் உணவு உடல் உழைப்பு மற்றும் எண்ணம் இவற்றை எவ்வாறு சீரமைத்து வாழ்க்கையை சிறப்பாக வாழலாம் என்று ஆசிரியர் அழகாக எடுத்துக் கூறியுள்ளார்.

Jan 05, 202314 min

தாயுமானவர் பாடல்கள்

உண்மை தெய்வத்தை உணர இந்த பாடல்கள் துணை செய்யும். பொருள் செல்வம் பணம் இவைதான் முக்கியம் என்று மனிதர்கள் தேடி தேடி அலைந்து ஒரு முடிவு இல்லாத வளையத்திற்குள் மாட்டிக் கொள்கின்றனர் அவர்கள் ஆரம்பித்த இடத்திலிருந்து வெகு தூரம் சென்று விட்டதாக நினைக்கிறார்கள் ஆனால் அவர்கள் ஆரம்பித்த இடத்திற்கே திரும்பத் திரும்ப ஒரு கயிற்றில் மாட்டப்பட்ட பசுவினை போல சுற்றி சுற்றி மேய்ந்த இடத்திலேயே மாய் மேய்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் முழு உலகத்தையும் உணர்ந்தார் இல்லை முழு உலகத்தையும் உணர்ந்தவருக்கு உண்மையான அமைதியு...

Dec 19, 202249 minSeason 1Ep. 1

உங்கள் சோதனைகளுக்கான சாவி !!!

இந்த வாழ்வில் மனிதர்கள் பல சோதனைகளை கடந்து வந்திருப்பார் அல்லது இப்பொழுதும் பல சோதனைகளை எதிர்நோக்கி இருப்பர் அவர்களுக்கு விதவிதமான சோதனைகள் விதவிதமான முறைகளில் விதவிதமான காலங்களில் வந்து சேரும் இது இயற்கை இந்த சோதனைகளை கடந்து செல்ல அவர்களுக்கு ஒரு சாவி தேவைப்படுகிறது அந்த சாவி தான் இங்கு விளக்கப்பட்டுள்ளது.

Dec 08, 20228 min

90% முட்டாள்களில் ஒருவரா நீங்கள்??

ஒருவன் எப்போது சிறந்த முட்டாள் ஆகிறான் என்றால் பெயருடைய எண்ணங்களுக்கு தனது மனதில் இடம் அளித்து அதனால் தன் மனதை வருத்திக் கொள்பவனே அச்சமயத்தில் முட்டாளாகவே செயல்படுகிறான் அத்தகைய முட்டாளாய் இருப்பதை தவிர்ப்பது எப்படி என்பது இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

Dec 03, 20226 min

காலத்தை குறித்து கவலைப்படாதே!!!

மனிதர்கள் உண்டாக்கிய காலம் நேரம் எல்லாம் பூமிக்கு மட்டுமே உண்டு பிரபஞ்ச சக்திக்கு கிடையாது பிரபஞ்ச சக்தியை நம்பியவர்கள் காலத்தை குறித்து கவலைப்பட வேண்டாம் மேலும் தெரிந்து கொள்ள பதிவை கேட்கவும்.

Dec 02, 20227 min

பாண்டிமாதேவி - முதல் பாகம் - தமிழ் வரலாற்று புதினம்

பொன்னியின் செல்வன் சோழ தேசத்து சாம்ராஜ்யத்தை உலகறியச் செய்தது அதேபோல் பாண்டிய சாம்ராஜ்யத்தின் அருமை பெருமைகளையும் நாஞ்சில் நாட்டின் சிறப்பம்சங்களையும் இந்த பாண்டிமாதேவி வரலாறு மிகவும் அழகாக நேர்த்தியாக உயர்வாக காட்டியுள்ளது. தமிழ் ஆர்வம், நாஞ்சிலின் மதிப்பு மற்றும் தன் தமிழ்நாட்டுப் பற்று உள்ளவர்கள் கண்டிப்பாக கேட்க வேண்டிய தொகுப்பு.

Nov 27, 20227 hr 14 min

ஜெயகாந்தன் பேட்டிகள் - 1

தமிழ் இலக்கியத்தை புரட்டிப் போட்ட ஒரு மனிதர் என்றால் நவீன இலக்கியத்தில் அது ஜயகாந்தனை பலருக்கு நினைவுக்கு கொண்டு வரும் அவரின் சில பேட்டிகள் இந்த தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

Nov 23, 202215 min

Brahadaranyak Upanishad in Tamil

This scripture explain about the mysteries of life death the soul and the almighty it is also dealing with the immortal nature of the soul and the emptiness of karmas . Your doubts about life death beyond that the purpose of life and the way how to live the life would be clarified by hearing this section watch and support for more and subscribe our channel in the YouTube application thank you so much.

Nov 21, 202254 min

சாந்தோக்கிய உபநிஷதம்

உபநிஷதங்கள் வாழ்வின் மர்மமான பல முடிச்சுகளுக்கு தீர்வாக அமைகின்றன சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதனால் பல பேருக்கு இது புரியாமல் போகலாம் ஆனால் இதன் தத்துவங்கள் உணரக்கூடியவை வார்த்தைகளும் மொழிகளும் மனிதனின் புரிதலுக்காக உண்டாக்கப்பட்டனவே தவிர அதில் ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லை இந்த சாந்தோக்கிய உபநிஷதம் கூறும் கருத்துக்களை தமிழில் தொகுப்பாக இங்கு கொடுக்கிறோம் இதனை உணருங்கள் கேட்டால் மட்டும் போதாது வாழ்வின் மர்ம முடிச்சுகளையும் இன்ப துன்ப வாயில்களையும் அடைக்கும் ஒரு சிறந்த மருந்தாக இது இருக்கும் .

Nov 20, 20221 hr 22 min

உலக ஒற்றுமை சாத்தியமா??

உலக ஒற்றுமை எவ்வாறு சாத்தியமாகும் என்பது சுருக்கமாக இந்த தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

Nov 19, 20222 min

அத்தை மகள் - சிறுகதை

திருமணம் காதலும் வாழ்விலே இன்பம் தரும் இனிய தருணங்கள் ஆனால் காலம் என்பது தனக்கே உரிய சில மர்ம முடிச்சுகளை உடையது உணர்வுகளும் காலமும் ஒன்றிணைந்தால் வாழ்வில் பல பல மாற்றங்களை பலவிதமான ரூபங்களில் உண்டாக்கி விடும் இங்கு ஒரு திருமணம் நிச்சயக்கப்பட்ட பாலிய அத்தை மகளின் நினைவுகள் ஒருவனது எண்ணத்தை எப்படி பாதித்திருக்கின்றன என்பதனை பள்ளி கண்ணன் அவர்கள் தமது சிறுகதையில் அழகுறக்காட்டி உள்ளார் மேலும் தெரிந்து கொள்ள மேற்கண்ட தொகுப்பை பார்க்கவும்.

Nov 17, 202243 min

தணிக்கப்படாத காமத்தின் சீற்றங்கள்

காமம் என்பது மனிதனின் ஆழ்மனதிலிருந்து உந்தப்படும் ஒரு ஆற்றல் கடவுளால் மனிதன் சபிக்கப்பட்டதற்கு காரணம் பாலின ஆட்டமே என்று பலரும் எண்ணுகிறார்கள் உண்மையில் சொல்லப்போனால் அந்த மனிதனின் உடல் படைக்கப்பட்டதற்கு காரணமே எதிர்ப்பால் ஏதோ ஒரு வகையில் இணைந்து இருக்க வேண்டும் என்ற காரணமே அது ஏதோ ஒரு சமயத்தில் பற்றி எரியும்போது கடவுளின் கட்டளைகளும் சமூக கட்டுப்பாடுகளும் தெரிவதில்லை இதுவே திரு விவிலியத்தில் கூறப்பட்ட மறைமுக உண்மை இந்த ஆள் இன்ப உணர்ச்சி மறைக்கப்படும் போது அல்லது மறுக்கப்படும் போது அல்லது தணிக்கப...

Nov 17, 202243 min

கட உபநிஷதம்

பாரத நாட்டின் உயர்நிலை என்று சொல்லப்படும் பெருமை உடையவை உபநிடதங்கள் வேதங்களின் முடி அல்லது முடிந்த முடிவாக திகழ்கின்றன இவை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற மூதுரையும் உபநிடதங்களும் உண்மை ஒன்றே அதன் வடிவங்களை நாம் எல்லாம் என்று உலக வாழ்க்கையின் ரகசியத்தை எடுத்துக்காட்டி நம்மை நெறிப்படுத்துகின்றன. பார்க்கும் இடம் தோறும் எல்லாவற்றிலும் நீக்கமர நிறைந்திருப்பது இந்த செம்பொருள் ஒவ்வொரு உயிரிலும் உனக்கு அறிய நுண்ணுுணர்வாக தன்னை இனம் காட்டிக் கொண்டு விளங்குவதும் இந்த உண்மையே இதே பொது உண்மைதான் காக்கை குருவ...

Nov 15, 20221 hr

அடியுங்கள் சாவுமணி

By Vallikannan. A nationalised book. இது அக்கால பொதுவுடமை கருத்துக்கள் நிறைந்த புத்தகம். அக்காலத்தில் பல துயரங்களை சந்தித்த தொழிலாளர்களின் வாழ்க்கை முறையை அப்பட்டமாக காட்டி இருக்கிறது. தமிழக அறிவு சிந்தனையில் பொதுவுடமை கருத்துக்கள் பொங்கி வழிந்த காலத்தின் எழுச்சியையும் இங்கு காண முடிகிறது. ஏழைகளுக்காக துடித்த வல்லிக் கண்ணனின் கண்ணீரையும் இங்கே நமது உள்ளங்களில் உணர முடிகிறது. இன்றும் மாத சம்பளத்திற்கு பணிபுரிந்து தங்களது ஆசைகளை கட்டி மூட்டையாக வைத்து அதை போகி பண்டிகையில் எரிப்பது போல தினம் தினம் ...

Nov 13, 202249 min

விவேகானந்தரின் வீர மொழிகள்

இந்தியாவின் ஒரு மிகச் சிறந்த மாமனிதர் என்றால் அது விவேகானந்தரையும் குறிக்கும் இவரின் சேவை இந்தியாவை உலக அரங்குகளில் தலைநிமிர்ந்து வைக்க வைத்தது. இவரின் எண்ணங்கள் சொற்கள் மற்றும் செயல்கள் ஜாதி மதம், இனம் என்ற குடில்களுக்குள் அடைந்து விடாது பரந்து விரிந்த ஆகாசம் போல் விரிந்து இருந்தது. மக்களுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கு செய்யும் சேவை என்ற உயரிய எண்ணம் கொண்ட இவரது வீர மொழிகள் சோம்பேறித்தனத்துடன் கிடக்கும் மனதினை வீரவாள் கொண்டு வெட்டி புது புத்வேகம் ஊட்டும்.

Nov 11, 202233 min
For the best experience, listen in Metacast app for iOS or Android